Wednesday 3 April 2013

"இறைஅச்சம் " _வெங்கடேஸ்வராநகர்கிளை தெருமுனை பிரச்சாரம் _02042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்கிளை சார்பில்  02.04.2013 அன்று மாலை    தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது   
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஷாஹிதுஒலி  அவர்கள்
"இறைஅச்சம் " எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்,
ஒலிபெருக்கி மூலம்  தூய இஸ்லாமிய மார்க்கத்தினை மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது