Wednesday 3 April 2013

இணைவைப்பு _மங்கலம் கிளை தெருமுனை பயான் -02042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 02-04-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரைமங்கலம் சின்னவர் தோட்டத்தில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் (இமாம்) அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்