Wednesday 3 April 2013

"நிர்வாகப்பொறுப்பு " _உடுமலை கிளை தர்பியா _02042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலை  கிளை சார்பாக 02.04.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில் "கிளை நிர்வாகிகளுக்கு தர்பியா"  நடைபெற்றது. 
சகோதரர்.பஜுளுல்லாஹ் அவர்கள்.  "நிர்வாகப்பொறுப்பு " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி நிர்வாகிகளுக்கு பொறுப்புகளை பகிர்ந்து வழங்கினார்.