Monday 2 July 2018

அண்டைவீட்டாரிடம் உறவைப்பேணுவோம் - பெண்கள் பயான் பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்லடம் கிளை சார்பாக 1:7:2018 அஸர் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜீதுல்அக்ஸா பள்ளியின் பின்புறம் உள்ள வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது.

 திருப்பூர் சுமையா அவர்கள் அண்டைவீட்டாரிடம் உறவைப்பேணுவோம் எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்.