Monday 2 July 2018

பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 1-7-2018 அன்று மாலை 5  மணியளவில் கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது 

இதில் சகோதரி. பாஜிலா அவர்கள் " அழைப்பு பணியின் அவசியம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்