Monday 2 July 2018

ஒழுக்கத்தை பேணுவோம் - பல்லடம் கிளை மர்கஸ் பயான்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளையில் 1:7:18 மஃரிப் தொழுகைக்குப்பிறகு மர்கஸ் பயான் நடைபெற்றது. அப்துர்ரஹ்மான் misc அவர்கள் ஒழுக்கத்தை பேணுவோம் எனும் தலைப்பில் உறையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்.