Monday 2 July 2018

தெருமுனைப் பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  1/7/18 ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

 இடம் : சுல்தானிய பள்ளி அருகில்

உரை : சகோதரர் ஹசன்(மங்கலம்)