Monday 2 July 2018

சூரா மனனம் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர்  மாவட்டம் மடத்துக்குளம் கிளையில் இன்று 02/07/2018 மஃரிப் தொழுகைக்கு பிறகு அல்ஹம்து சூராவுக்கு தமிழில் விளக்கங்கள் வழங்கபட்டு மனனம் செய்யப்பட்டது.