Monday 2 July 2018

முஸ்லிம்களிடம் இருக்கவேண்டிய பண்புகள் - தெருமுனைப்பிரச்சாரம் உடுமலைகிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம்  உடுமலைகிளையில்-01-07-18- அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது 

சகோ, முஹம்மது அலி ஜின்னா முஸ்லிம்களிடம் இருக்கவேண்டிய பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்