Monday 2 July 2018

குர்ஆன் வகுப்பு உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் -02-07-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள் 145-146- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்