Tuesday 22 May 2018

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை

 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 18-5-2018 அன்று 5 கரும்பலகைகளில் குர்ஆன் வசனம் (62:9) ஹதிஸ்கள்(திர்மிதி - 735, புகாரி -1903, முஸ்லிம் - 139) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்