Tuesday 22 May 2018

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 16-5-2018அன்று இரவுத்தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள்

 _
 நபி மார்கள் வரலாறு_ 

என்ற தலைப்பில்
தொடர் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்