Tuesday 22 May 2018

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 17-5-2018 அன்று கரும்பலகையில் நோன்பு சம்மந்தமான ஹதிஸ் (புகாரி-37, முஸ்லிம் 139) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்