Tuesday 22 May 2018

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், யாசின் பாபு நகர் கிளையில் 16/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ.சிகாபுதீன்  அவர்கள்திருக்குர்ஆனின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.
போட்டோ எடுக்கவில்லை
2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், யாசின் பாபு நகர் கிளையில் 17/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ.சிகாபுதீன்  அவர்கள்திருக்குர்ஆனின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.
போட்டோ எடுக்கவில்லை