Tuesday 22 May 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 17/5/2018, இரவு தொழுகைக்குப் பின் சொர்க்கம் என்ற தலைப்பில் சகோதரர் ஜாக்கீர் அப்பாஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.