Tuesday 22 May 2018

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 14-5-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் நபிவழி அடிப்படையில் பிறை பார்த்தல் என்கின்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்