Friday 16 December 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 8-12-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் " அவதூறு பரப்புவோர் " எனும் தலைப்பில் சகோ  பஷீர் அலி அவர்கள் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்