Friday 16 December 2016

"நபிகளார் மரணித்த தருணம் " பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 07-12-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  "நபிகளார் மரணித்த தருணம் " எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..