Friday 16 December 2016

குர்ஆன் வகுப்பு -வாவிபாளையம் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வாவிபாளையம், படையப்பா நகர்  கிளை சார்பாக 08-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. ஈஸா அவர்கள் " அத்தியாயம் 41:33'34 வசனங்களுக்கு '' விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...