Friday 16 December 2016

தெருமுனைபிரச்சாரம் -G.K கார்டன்

TNTJ GK கார்டன் கிளையின் சார்பாக 27/11/2016அன்று  மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு முஹம்மதுர் ரஸீலுல்லாஹ் மநாடுசம்மாந்தமாக சாரதநகர்
மற்றும்  தணிக்கைநகர் ஆகிய இரண்டு பகுதிகளில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்
இதில்
சாகோதரர். பெரியதேட்டம் ராஜா     மறுமை நாளை     அஞ்சிக்கொள்வோம் என்ற தலைப்பிலும்
மதரஸா மணவர்கள 1.உரை.காமில்.முஹம்மது நபியை பின்பற்றுவோம்
2.உரை. இப்ராஹிம் அவர்கள் மாநபியை நேசிப்போம்
3.உரை.ஜீபைர் அவர்கள் பித்அத்தை ஒழிப்போம். என்ற தலைப்பிலும் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்