Friday 16 December 2016

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/12/2016 அன்று சின்னவர் தோட்டம்  பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது அதில் மெளலூத் மார்க்கமா? என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது தவ்ஃபிக் அவர்கள் உரையாற்றினார்