Friday 16 December 2016

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 04-12-2016  அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- யாசர் அரஃபாத் அவர்கள் தவறான குற்றச்சாட்டுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்