Friday 16 December 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், உடுமலை  கிளை சார்பாக 05,06,-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "அத்-36- யாஸீன் வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்'' ,அல்ஹம்துலில்லாஹ்....