Saturday 5 November 2016

பொது சிவில் சட்ட எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஆலோசனை கூட்டம் - மங்கலம், மங்கலம்R.P.நகர், இந்தியன் நகர்

திருப்பூர் மாவட்டம், மங்கலம், மங்கலம்R.P.நகர், இந்தியன் நகர், கிளை நிர்வாக ஆலோசனை கூட்டம் இந்தியன் நகர் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது. இதில் பொது சிவில் சட்ட எதிர்ப்பு பேரணி  குறித்து அபூபக்ர் சித்திக் ஸஆதி  உரையாற்றினார் மேலும் பேரணி் செயல்பாடுகளை வீரியப்படுத்துவது குறுத்து  ஆலோசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..