Saturday 5 November 2016

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா  நகர்  கிளையின் சார்பாக 01-11-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் இன்ஷாஅல்லாஹ் திருச்சியில் நவம்பர் 6 ல் நடைபெறவிருக்கும் **இலட்ச்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம்  ஏன்?  என்ற தலைப்பில் சகோ-சபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.