Saturday 5 November 2016

"பாதையில் கிடக்கும் பொருளை அகற்றுவோம் சுவனத்தைப் பெறுவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  01-11-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி என்ற பயான் நிகழ்ச்சியில்"பாதையில் கிடக்கும் பொருளை அகற்றுவோம் சுவனத்தைப் பெறுவோம்" என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...