Thursday 3 November 2016

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு குழு தாவா - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 01-11-2016 அன்று காலை9.30.மணிமுதல்12.30 மணி வரை ஜி.கே.கார்டன் பகுதியில வீடு வீடாக சென்று தணி நபர்ளை சந்தித்துமுஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு மற்றும் திருச்சியில் நடக்கவிருக்கும் பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி சம்மந்தமாக அழைப்பு விடப்பட்டது
,அல்ஹம்துலில்லாஹ்.