Thursday 3 November 2016

கரும்பலைகை தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 01-11-2016 அன்று இன்ஷாஅல்லாஹ் நவம்பர் 6 ம் தேதி திருச்சியில் நடைபெறவிருக்கும் பொதுசிவில் சட்டத்திற்கெதிரான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சம்பந்தமாக கரும்பலைகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ் .