Saturday 5 November 2016

பிறமத தாவா - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியகடை வீதி கிளையின் சார்பாக 02-11-2016 அன்று பிறமத சகோதரர் மூர்த்தி அவர்களுக்கு இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் குறித்து தாவா செய்து அவருக்கு **மனிதனுக்கேற்ற மார்க்கம் ,முஸ்லிம் தீவிரவாதி,மாமனிதர் நபிகள் நாயகம்** ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்.