Saturday 5 November 2016

** நபிகளாரின மனைவிகளுக்கு அல்லாஹ் விதித்த சட்டங்கள்(33--34** குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 02-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்**  நபிகளாரின  மனைவிகளுக்கு அல்லாஹ் விதித்த சட்டங்கள்(33--34** என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.