Saturday 5 November 2016

அவசர இரத்ததானம் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 01-11-2016 அன்று ரேவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அலீஸ் என்ற சகோதரிக்கு  அவசர இரத்ததானம் கொடுக்கப்பட்டது, இரத்தம் கொடுத்தவர் சித்திக்,அல்ஹம்துலில்லாஹ்.