Saturday 5 November 2016

பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன் குழு தாவா - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 01-11-2016 அன்று இன்ஷாஅல்லாஹ் நவம்பர் 6 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன் என்பது பற்றியும் பொதுசிவில் சட்டத்தினால் ஏற்படும் தீங்குகள் பற்றியும் வீடு வீடாக சென்று குழு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.