Friday 25 November 2016

பெண்கள் பயான் - M.S.நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 20-11-16 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "இஸ்லாமிய பெண்களின் பண்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,இறுதியாக கேட்கப்பட்ட 2 கேள்விகளுக்கு பதிலளித்த சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்