Friday 25 November 2016

தர்பியா நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,M.S.நகர் கிளை சார்பாக 20-11-16 அன்று காலை"ஆண்களுக்கான தர்பியா" நடைபெற்றது.இதில், சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "பிரச்சார பணியின் அவசியம்"  என்ற தலைப்பில்  உரையாற்றினார்.இறுதியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..