Friday 25 November 2016

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  19/11/2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவலில்,  அநியாயத்தை ஆதரிக்காதீர் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்