Friday 25 November 2016

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 20-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  "குர்ஆன் வகுப்பு" நடைபெற்றது.இதில், சகோ. சிகாபுதீன்  அவர்கள் "நல்லடியார்களின் நிலை"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்