Friday 25 November 2016

பெண்கள் பயான் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளை சார்பாக 20-11-2016 அன்று  காமராசர் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி சுமையா அவர்கள் குர்ஆன் கூறும் முன்மாதிரி பெண்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்,