Friday 25 November 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், M.S.நகர் கிளை சார்பாக 20-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  "குர்ஆன் வகுப்பு" நடைபெற்றது.இதில், சகோ.சிராஜ் அவர்கள் "ஃபிர்அவ்னின் வாதம்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்