Friday 25 November 2016

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 20/11/2016 ( ஞாயிறு) அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் சுல்தானியாதெரு என்ற பகுதியில் நடைபெற்றது.சகோ:ராஜா (திருப்பூர்) அவர்கள் "வரதட்சனை யால் அவதிப்படும் பெண்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.