Thursday 26 May 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  21-05-2016 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது.இதில் ** பிறர் செய்யும் செயலில் நீ புகழை விரும்பாதே** என்ற தலைப்பில் சகோ - பஷீர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்!..