Thursday 26 May 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 26-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ -முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** அத்தியாயம் 20 தாஹா ** வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...