Thursday 26 May 2016

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 24-05-2016 அன்று  ஆனந்த்  தவசிமணி , சுரேஷ் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாம் குறித்து தஃவா செய்து  அர்த்தமுள்ள இஸ்லாம்  புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...