Thursday 26 May 2016

உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  22-05-2016 அன்று உணர்வு பேப்பர் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேக்கரி, சலூன் கடை , சங்கம் போன்ற இடங்களிலும் மற்றும்  தனிநபர்கள் - 12  பேருக்கும்  மொத்தம்  - 15 உணர்வு பேப்பர்  இலவசமாக வழங்கப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்....