Thursday 26 May 2016

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-052016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் சகோ - தவ்பிக் அவர்கள் * பராஅத் இரவு * என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்.....