Thursday 26 May 2016

பிறமத தாவா - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பில் 23-05-2016 அன்று ஈஸ்வரி என்ற மாற்று பிறமத சகோதரிக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து திருக்குர்ஆன்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்....