Wednesday 27 April 2016

தர்பியா நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,மஸ்ஜிதுஸ்ஸலாம் செரங்காடு  கிளையில் 24-04-2016 அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு கிளை நிர்வாகிகளுக்கான சிறப்பு தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது... இதில் ** அழைப்பு பணியின் அவசியம் ** என்ற தலைப்பில் சகோ- முஹம்மது  பிலால் அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....