Wednesday 27 April 2016

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 23-04-2016 அன்று சிவா என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்யபட்டது...மேலும் அவருக்கு** மனிதனுக்கேற்ற மார்க்கம் **  என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....