Wednesday 27 April 2016

பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர்  கிளையின் சார்பாக 24-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  ஹதீஸ் வகுப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ..இதில் ** இறுதிப் பேருரை  ** என்ற தலைப்பில் சகோ-சிஹாபுத்தீன் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....