Wednesday 27 April 2016

தர்பியா நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி  கிளையில் 24-04-2016 அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு வராந்திர  தனி நபர் தாவா  பயிற்சிக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது... இதில் ** அழைப்புபனி செய்வதினால் மறுமையில் கிடைக்கும் நன்மைகள் ** என்ற தலைப்பில் சகோ- ரசூல்மைதீன்   அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....