Wednesday 27 April 2016

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர்  கிளையின் சார்பாக 24-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ..இதில் ** ஆணவம் ** என்ற தலைப்பில் சகோ-ஷிஹாபுதின் அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....